Nov 27, 2010

அன்பு நெஞ்சங்களே!அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.ஸ்ஸ்ஸ் அப்பாடா!...ரமளான் முடிந்து பல நாட்களுக்குப்பின் இப்போதுதான் உங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது,ஏற்பட்டுவிட்ட நீண்ட இடை வெளிக்காக மிகவும் வருந்துகிறேன்.உலகம் மனிதனை எவ்வளவு அடிமையாக்கி ஆட்டிப்படைக்கிறது பார்த்தீர்களா?.என்னதான் முயன்றாலும் நாம் வேலைபளுவிலிருந்து வெளியில் வரமுடியாமல் உலகம் நம்மைக் கட்டிப்போட்டு வெற்றி பெற்றுவிடுகிறது.இனியாவது நல்ல கருத்துக்களோடு நம் உறவை பல்ப்படுத்தி பண்படுத்திக்கொள்வோம்.

No comments:

Post a Comment