கேள்வி:குர்ஆனில் பெயர் கூறப்பட்ட ஒரே ஸஹாபி யார்?
பதில்:நபியின் வளர்ப்பு மகன் ஜைத்[ரழி]ஆவார்கள்.
கேள்வி:குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
பதில்:23 வருடங்கள்.
கேள்வி:நபிமார்களின் பெயர் சூட்டப்பட்ட சூராக்கள் குர்ஆனில் எத்தனை?
பதில்:6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்)
கேள்வி:குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன? பதில்:இருபத்தைந்து நபிமார்கள்.
கேள்வி:குர்ஆனில் முஹம்மது என்றும் அஹ்மது என்றும் எத்தனை இடங்களில் வந்துள்ளன?
பதில்:முஹம்மது என்று நான்கு இடங்களிலும்,அஹ்மது என்று ஒரே ஒரு இடத்திலும் வருகின்றன.
கேள்வி:குர்ஆனில் அல்ஹம்துலில்லாஹ் என துவங்கும் அத்தியாயம் எத்தனை?
பதில்:ஐந்து சூராக்கள்.
கேள்வி: குர்ஆனை தமிழ் மொழியில் முதன் முதலில் தர்ஜுமா [மொழிபெயர்த்தவர்] யார்?
பதில்:ஹழ்ரத் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி [ரஹ்].
கேள்வி:குர்ஆனையும் தீனையும் கற்றுக்கொடுக்க முதன் முதலில் மதீனாவிற்கு அனுப்பப்பட்ட ஸஹாபி யார்?
பதில்:முஸ்அப் பின் உமைர்[ரழி]அவர்கள்.
கேள்வி:குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது அதன் ஒவ்வொரு வசனத்திலும் “அல்லாஹ்”என்ற வார்த்தை வந்துள்ளது,அது எந்த சூரா? பதில்:சூரா அல் முஜாதலா.
கேள்வி:உமர்[ரழி]அவர்களின் மன மாற்றத்திற்கு காரணமான வசனம் எந்த சூராவில் உள்ளது?
பதில்:சூரா தாஹா.
கேள்வி:குர்ஆனின் மத்திய பகுதி எந்த சூராவில் உள்ளது?
பதில்:சூரா கஹ்ஃபு.
கேள்வி:ஒரு கிழமையை பெயராக கொண்ட சூரா எது?
பதில்:சூரா அல்ஜும்ஆ.
கேள்வி:எந்த பறவை பேசியதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். பதில்:ஹுத் ஹுத் பறவை.
கேள்வி:நபியின் வஃபாத்துக்கு பின் குர்ஆனை கோர்வை செய்ய ஆணையிட்டது யார்?
பதில்:அபூபக்கர்[ரழி]அவர்கள்.
கேள்வி:நபிக்கு அடுத்த படியாக குறைஷிகளுக்கு முன்பாக முதன் முதலில் குர்ஆனை ஓதிக்காட்டியவர் யார்?
பதில்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரழி]அவர்கள்.
பதில்:நபியின் வளர்ப்பு மகன் ஜைத்[ரழி]ஆவார்கள்.
கேள்வி:குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
பதில்:23 வருடங்கள்.
கேள்வி:நபிமார்களின் பெயர் சூட்டப்பட்ட சூராக்கள் குர்ஆனில் எத்தனை?
பதில்:6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்)
கேள்வி:குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன? பதில்:இருபத்தைந்து நபிமார்கள்.
கேள்வி:குர்ஆனில் முஹம்மது என்றும் அஹ்மது என்றும் எத்தனை இடங்களில் வந்துள்ளன?
பதில்:முஹம்மது என்று நான்கு இடங்களிலும்,அஹ்மது என்று ஒரே ஒரு இடத்திலும் வருகின்றன.
கேள்வி:குர்ஆனில் அல்ஹம்துலில்லாஹ் என துவங்கும் அத்தியாயம் எத்தனை?
பதில்:ஐந்து சூராக்கள்.
கேள்வி: குர்ஆனை தமிழ் மொழியில் முதன் முதலில் தர்ஜுமா [மொழிபெயர்த்தவர்] யார்?
பதில்:ஹழ்ரத் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி [ரஹ்].
கேள்வி:குர்ஆனையும் தீனையும் கற்றுக்கொடுக்க முதன் முதலில் மதீனாவிற்கு அனுப்பப்பட்ட ஸஹாபி யார்?
பதில்:முஸ்அப் பின் உமைர்[ரழி]அவர்கள்.
கேள்வி:குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது அதன் ஒவ்வொரு வசனத்திலும் “அல்லாஹ்”என்ற வார்த்தை வந்துள்ளது,அது எந்த சூரா? பதில்:சூரா அல் முஜாதலா.
கேள்வி:உமர்[ரழி]அவர்களின் மன மாற்றத்திற்கு காரணமான வசனம் எந்த சூராவில் உள்ளது?
பதில்:சூரா தாஹா.
கேள்வி:குர்ஆனின் மத்திய பகுதி எந்த சூராவில் உள்ளது?
பதில்:சூரா கஹ்ஃபு.
கேள்வி:ஒரு கிழமையை பெயராக கொண்ட சூரா எது?
பதில்:சூரா அல்ஜும்ஆ.
கேள்வி:எந்த பறவை பேசியதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். பதில்:ஹுத் ஹுத் பறவை.
கேள்வி:நபியின் வஃபாத்துக்கு பின் குர்ஆனை கோர்வை செய்ய ஆணையிட்டது யார்?
பதில்:அபூபக்கர்[ரழி]அவர்கள்.
கேள்வி:நபிக்கு அடுத்த படியாக குறைஷிகளுக்கு முன்பாக முதன் முதலில் குர்ஆனை ஓதிக்காட்டியவர் யார்?
பதில்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரழி]அவர்கள்.