மனிதர்கள் தங்கம் வெள்ளியை சேர்த்து வைத்திருந்தால் நீங்களும் பின்வரும் வார்த்தைகளை பொக்கிஷங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்!
அவை:
اللَّهُمَّ
إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ ، وأَلَعَزِيمَةَعلي الرُّشْدِ
وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ ، وَحُسْنَ
عِبَادَتِكَ ، وَأَسْأَلُكَ َقَلْبًا سَلِيمًا ولِسَانًا صَادِقًا ، وَأَسْأَلُكَ
مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ ،
وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ وَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
யா
அல்லாஹ்!எல்லா காரியங்களிலும் குழப்பமில்லாத உறுதியையும்,நேர்வழியின் மீது
பிடிப்பையும் உன்னிடம் வேண்டுகிறேன்,உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும்
தன்மையையும்,உன்னை அழகிய முறையில் வணங்கும் நற்பாக்கியத்தையும் உன்னிடம்
வேண்டுகிறேன்,நல்ல[எண்ணமுடைய]உள்ளத்தையும்,உண்மைமையான நாவையும் உன்னிடம்
கேட்கிறேன்,மேலும் நீ எதை நல்லதென்று நினைக்கிறாயோ அதை உன்னிடம் தேடுகிறேன்,நீ எதை
தீமை எனக்கருதுகிறாயோ அதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்,[எனது
பட்டியலில் எதை பாவமாக]நீ அறிந்துள்ளவற்றிலிருந்தும் பாவமன்னிப்பு
தேடுகிறேன்,மேலும் நீ மறைவானவற்றை மிக நன்கு அறிந்தவனாக இருக்கிறாய்.
No comments:
Post a Comment