Jul 20, 2010

நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்:எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒப்பாகும்,ஒரு மனிதர் தீ மூட்டினார் அதன் ஒளியைக் கண்ட விட்டில் பூச்சுக்களும் மற்ற பூச்சுக்களும் அந்த தீயில் வந்து விழ வந்தன, அந்த மனிதர் அவற்றைத் தீயில் விழாதவாறு தடுத்துக்கொண்டிருந்தார், ஆனால் அவை அத்தடையையும் மீறி அத் தீயில் விழுகின்றன, இதைப் போலத்தான் [பாவங்களைப்புரிந்து]நரக நெருப்பில் விழாமல் உங்களைத்தடுக்க உங்கள் இடுப்புகளைப் பிடித்து இழுத்து நான் தடுக்கின்றேன், ஆனால் நீங்கள் என் தடையையும் மீறி அந்த நரகில் விழ முயல்கிறீர்கள்.நூல்:புகாரி.

1 comment:

  1. Salam,
    i want Full tamil quran in text Form, it able me to copy some important Sura n Publish in Facebook account,it will useful many muslim bro n sis,
    Wasalam

    ReplyDelete