Jul 20, 2010

குறை கூறவேண்டாம்

அல்லாஹ் கூறுகிறான்:நம்பிக்கையாளர்களே!எந்த ஆண்களும் மற்ற எந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம்,அவர்கள்[அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும் ]இவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.அவ்வாறே எந்த பெண்களும் மற்ற எந்த பெண்களையும்[பரிகாசம் செய்ய வேண்டாம்]அவர்கள் [பரிகாசம் செய்யும்]இவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.உங்களில் ஒருவர் மற்ற எவரையும் இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம்,உங்களில் ஒருவர் மற்றவருக்கு[த்தீய]பட்டப்பெயர் சூட்ட வேண்டாம்,நம்பிக்கைக் கொண்டதன் பின்னர்,கெட்டப்பெயர் சூட்டுவது மகா கெட்ட பாவமாகும்.எவர்கள் [இவைகளிலிருந்து]விலகிக்கொள்ளவில்லையோ அவர்கள்தான் [வரம்பு மீறிய]அநியாயக்காரர்கள்.அல் குர்,ஆன்:49:11.

No comments:

Post a Comment