பிரார்த்தனை (துஆ)
2:186 وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
அல்லாஹ் இதன் மூலம் தான் தன் அடியார்களின் அனைத்து வேண்டுதல்களையும் கேட்டு நிறை வேற்றுவதாக வாக்களிக்கிறான்,ஆனால் நாமோ அல்லாஹ்விடம் துஆ செய்வதற்கு யோசிக்கிறோம்,
மர்யம்[அலை]அவர்களை தன் பொறுப்பில் வைத்து வளர்த்து வந்த இறைத்தூதர் ஜகரிய்யா[அலை]அவர்கள் ஒருமுறை அன்னை மர்யமை காண செல்கிறார்கள் அங்கு சென்ற அன்னாருக்கு ஆச்சரியம் காரணம் அங்கு பல வகை கனிவகைகள் இருகின்றன,ஆனால் அந்த பழங்கள் அந்த பகுதியில் அந்த காலத்தில் கிடைப்பது அறிதாகும்.
ஆச்சரியப்பட்ட நபியவர்கள் MARYAMA
3:38 هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ ۖ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
No comments:
Post a Comment